ஷில் குமாரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மட்டும் வேரூன்றிய மாந்தர்களின் நம்பிக்கையை, பயத்தை, மீட்சியை, அலைக்கழிப்பை அவற்றின் இயல்பிலேயே சொல்லிப்போவதாகத் தோன்றலாம். சில சமயங்களில் அதீதங்களின் வெளிப்பாடாகவும் தெரியலாம். ஆனால் அவரது கதையுலகின் பாதாள நதியின் ஈரம் ஒரு பெரும் சமூகத்தின் வெவ்வேறு நிலங்களை நனைத்தபடியே செல்வதை கண்டடைய முடியும். கதவில்லா கூண்டை தேர்ந்தெடுக்கும் பறவையின் சுதந்திரத்தை கைக்கொள்ளும் அந்த ஈரமே சுஷில் குமாரின் கதைக்களமாகத் திகழ்கிறது
அடியந்திரம் (adiyanthiram)
₹220.00 ₹200.00
SKU: 208YAAPUP208
Categories: be4books Deals, சிறுகதைகள், சிறுகதைகள்-Short Stories, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: adiyanthiram, short stories, sushil kumar, yaavarum, yaavarum publishers, அடியந்திரம், சிறுகதைகள், சுஷில் குமார், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ்
no-of-pages | 174 |
---|---|
published-on | 2022 |
subject | Short Stories |
Be the first to review “அடியந்திரம் (adiyanthiram)” Cancel reply
Related products
-11%
-9%
-10%
-10%
-10%
-12%
-10%
-11%
Reviews
There are no reviews yet.