திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாறும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவால்,
இப்படி ஒரு சிறுகதை அல்லது புதினத்திலிருந்து திரைக்கதை மாறிய விதம் பற்றியும் அதைக் கையாண்டவிதமும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் குறித்து நாம் அதிகம் உரையாட வேண்டியிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியே இந்தப்புத்தகம்
Reviews
There are no reviews yet.