நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன.
கவனிக்க மறந்த சொல்/Kavanikka marantha sol
₹100.00 ₹90.00
SKU: BE4B0184
Categories: Yaavarum Publishers, கவிதைகள்-Kavithaikal, புத்தகங்கள்
Tags: Kavanikka marantha sol, yaavarum, yaavarum publishers, கவனிக்க மறந்த சொல், கவிதைகள், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ், ரேவா
Related products
-13%
-12%
-10%
-11%
-11%
-8%
-10%
-11%