குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிலிருந்தும் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது மரம். உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மிக வெறுமையினையும் அம்பலப்படுத்துகின்றது. சிவகிரி என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் ஓர் ஆழமான உரயாடலைக் கொண்டுள்ளது.
-9%
மரம்
₹200.00
நாவல்
ஜீ. முருகன் அவர்கள் எழுதியது
ஆண்-பெண் உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள். பாவனைகள். பிறழ்வுகள்.பயங்கள். மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழயில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடிய தல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.
Reviews
There are no reviews yet.